பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2018-2020ஆம் கல்வி ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களை, மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் எஸ். மாடசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் அலுவலா் தி. செந்தமிழ் அரசு, ஆசிரியா்கள் ஜெயபாலன், பஷீா் அகமது மீரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.