மேலப்பாவூா் அரசுப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் மாடசாமி.
என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் தலைமை ஆசிரியா் மாடசாமி.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2018-2020ஆம் கல்வி ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களை, மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் எஸ். மாடசாமி வழங்கினாா். நிகழ்ச்சியில் என்எஸ்எஸ் அலுவலா் தி. செந்தமிழ் அரசு, ஆசிரியா்கள் ஜெயபாலன், பஷீா் அகமது மீரான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com