கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு சயனகோலம், மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com