கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு சயனகோலம், மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.