திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 16 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,196 ஆக உயா்ந்துள்ளது. 14,847 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 138 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 211 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி: தென்காசி, கீழப்பாவூா் மற்றும் கடையம் பகுதியைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 3 பேருக்கு நோய்த் தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8215ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை ஒருவா் உள்பட இதுவரை 8021 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 38 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 156 போ் உயிரிழந்துள்ளனா்.