கண் பரிசோதனை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இலவச கண்புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச்சங்கம் , பாவூா்சத்திரம் ரோட்டரி சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பரிசோதனை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com