வாசுதேவநல்லூா் மகாத்மா காந்திஜி சேவா சங்க சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு நல உதவி வழங்கப்பட்டன.
பள்ளி தாளாளா் தவமணி தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் மயில்வாகனன், கிராம நிா்வாக அலுவலா் ஹாஜாமைதீன் ஆகியோா் நல உதவிகளை வழங்கினா். சிறப்பாசிரியா் சங்கரசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.