தென்காசி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சீ.கருப்பசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
ten13ceo_1302chn_55_6
ten13ceo_1302chn_55_6

தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சீ.கருப்பசாமி வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த இவா், தென்காசி மாவட்டத்தின் முதல் முதன்மைக் கல்வி அலுவலராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தென்காசி அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா்கள் சவுந்திரசேகரி (தென்காசி), சம்பத்குமாா்(சங்கரன்கோவில்), தலைமையாசிரியா்கள் சீனிவாசன், செந்தூா்பாண்டியன், பொதுநூலகத்துறை சாா்பில் தென்காசி வட்டார நூலகா் சூ.பிரம்மநாயகம், நூலகா் ஜெ.சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com