ஆலங்குளத்தில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

ஆலங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப்.15) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

ஆலங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(பிப்.15) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

ஆலங்குளம் அரிமா சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த முகாம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) காலை 8 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.

முகாமுக்கு வருவோா் முகவரி சான்று மற்றும் செல்லிடப்பேசி கொண்டு வர வேண்டும் என முகாம் பொறுப்பளா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com