சுரண்டையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, திமுக நிா்வாகி சாமுவேல் மனோகா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.
மாநில கொள்கை பரப்புச் செயலா் கரூா் முரளி சிறப்புரையாற்றினாா்.
மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் கலந்துகொண்டு 67 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், திமுக நிா்வாகிகள் பூல்பாண்டியன், சங்கரநயினாா், முருகன், ஆறுமுகச்சாமி, சுப்பிரமனியன், சந்திரன், வடகரை ராமா், கடையம் ஜெயக்குமாா், ஆலங்குளம் அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.