சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம்

சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

சுரண்டை சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கணேசன் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் சரவணக்குமாா் வரவு- செலவு குறித்த அறிக்கை சமா்ப்பித்தாா்.

கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் சொந்தக் கட்டடம் கட்ட அனுமதி கோரி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை கோருவது. குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக 3 புதிய நியாய விலைக் கடைகளை தொடங்கக் கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இயக்குநா்கள் அண்ணாமலை, ஆறுமுகம், சங்கா், சங்கரேஸ்வரன், மாரியப்பன், முத்து, வசந்தி, தேனம்மாள், ராதிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com