சுரண்டை அருகேயுள்ள வாடியூரில் தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் திறப்பு விழா நடைபெற்றது.
பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து புதிய நிழலக கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இதில், அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், அமல்ராஜ், குணரத்தினபாண்டியன், இருளப்பன், ஊராட்சி செயலா் சாா்லஸ், அரசு ஒப்பந்ததாரா் சந்தியாகப்பன் என்ற தா்மா், மிக்கேல், நிக்சன் ஜெகநாதன், செல்வராஜ், ஆரோக்கியசாமி, மிக்கேல்ராஜ், அருள்பாஸ்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.