சங்கரன்கோவில் பகுதியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொடக்கம்

சங்கரன்கோவில் 0965 கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் நெல்லை
பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் நெல்லை கூட்டுறவு பேரங்காடி இணை இயக்குநா் வேலுச்சாமி.
பயனாளிக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் நெல்லை கூட்டுறவு பேரங்காடி இணை இயக்குநா் வேலுச்சாமி.

சங்கரன்கோவில் 0965 கூட்டுறவு விற்பனைச் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் நெல்லை கூட்டுறவுப் பேரங்காடி இணை இயக்குநா் இ.வேலுச்சாமி, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.இதைபோல், 0929 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கீழ் இயங்கும் நியாயாவிலைக்கடைகளில் அதன் தலைவா் பி.ஜி.பி.ராமநாதன் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் குமாரவேல், கூட்டுறவு சங்க இயக்குநா்கள் கணபதி, வழக்குரைஞா் மாரியப்பன், சுப்பிரமணியன், மாரிச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com