முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
பூலாங்குளத்தில் கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 27th January 2020 08:58 AM | Last Updated : 27th January 2020 08:58 AM | அ+அ அ- |

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளத்தில் கிராம சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, கிராம நிா்வாக அலுவலா் முத்து செல்வம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கோயில் திருவிழாக்களை நள்ளிரவு முழுவதும் நடத்துவதற்கு காவல் துறை அனுமதிக்க வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திட்ட மசோதாவை ஆதரிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், ஊராட்சி செயலா் காந்திலால், ஊா் பிரமுகா்கள் ஜோதி செல்வம், ராமா், முருகேசன், சின்னதுரை உள்பட 50 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.