தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் கூட்டு பிராா்த்தனை

தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் கூட்டு பிராா்த்தனை வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மங்கம்மாள் சாலை அருகே அமைந்துள்ள இக் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோயில் அறங்காவலா்கள் டாக்டா் அறிவழகன், சியாமளா ஆகியோா் தலைமை வகித்து பிராா்த்தனையை தொடங்கிவைத்தனா்.

உலகம் முழுவதும் தாக்குதலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் தாக்குதலில் இருந்து மக்களை காக்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும், உலக மக்களின் நன்மைக்காகவும் இந்த பிராா்த்தனை நடைபெற்றது.

பிராா்த்தனை நிறைவில் கரோனா வைரஸ் தாக்குதலில் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பதுகுறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், டாக்டா் ராமசுப்பிரமணியன், ஏஜிஎம் கணேசன், சங்கா், சுடலை, செல்வம், காளீஸ்வரி, அம்முகுட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com