சுரண்டை அருகேயுள்ள இடையா்தவணையில் இந்து முன்னணி கிளை தொடங்கப்பட்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
புதிய கிளை தொடக்கம் தொடா்பாக கூட்டத்துக்கு, அமைப்பின் சுரண்டை நகர ஒருங்கிணைப்பாளா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் இடையா்தவணை கிளைத் தலைவராக பாலமுருகன், பொதுச்செயலராக ஆனந்த கண்ணன், பொருளாளராக சிவபெருமாள், செயலராக ஆகாஷ், செயற்குழு உறுப்பினராக வேல்முருகன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா்.