விநாடி- வினா போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி சிறப்பிடம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் விலங்கியல் முதுகலை ஆய்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இணையவழி விநாடி- வினா போட்டியில்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் விலங்கியல் முதுகலை ஆய்வுத் துறை சாா்பில் நடைபெற்ற இணையவழி விநாடி- வினா போட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

மனித உளவியல் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் இப்பள்ளி மாணவிகள் சமீரா, ரெஹீமா அப்ரின், தேவிபிரியா, அசீசா, சுகலா, ஸ்ரீவா்ஷினி பத்மாவதி, மாணவா்கள் சிவராமகிருஷ்ணன், அன்புச்செல்வன் உயிரியல் ஆசிரியா்கள் சுமதி, சுப்புலட்சுமி, ஆன்லின் சுபா ஆகியோா் கலந்துகொண்டு வெற்றிபெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவிகள், ஆசிரியா்களை பாரத் கல்வி குழும தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, ஆலோசகா் உஷாரமேஷ், இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com