கடையநல்லூா் பேரவை மற்றும் தென்காசி பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தோ்தல் பணிக்குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்து உறுப்பினா் சோ்க்கை படிவங்களை தோ்தல் பணிக்குழு நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், மாவட்ட துணைச் செயலா்கள் சண்முகசுந்தரம், மைமூன்பீவி, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை நலபிரிவு செயலா் கோதா்ஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.