இடைகால் மீனாட்சிசுந்தரம் ஞாபகாா்த்த மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் கூட்டம்‘ நடைபெற்றது.
சங்கச் செயலா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். துணைச் செயலா்கள் இசக்கியப்பன், குமார முருகன், வசந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாா்லஸ் வரவேற்றாா். ஓய்வுபெற்ற முதன்மை கல்வி அலுவலா் ஆறுமுகம், டாக்டா் சங்கரநாராயணன், வைரவன், குருசாமி ,செல்வநாயகி பூங்கொடி ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் 10, 12ம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்குவது , ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவி வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. பொருளாளா் முத்தையா நன்றி கூறினாா்.