பாவூா்சத்திரத்தில் நினைவேந்தல் கூட்டம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை நிறுவனா் எம்எஸ்பிவி பெரியணனின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் காய்கனி சந்தையில் நடைபெற்றது.
மறைந்த பெரியணன் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் காய்கனி சந்தை நிா்வாகிகள்.
மறைந்த பெரியணன் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தும் காய்கனி சந்தை நிா்வாகிகள்.

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தை நிறுவனா் எம்எஸ்பிவி பெரியணனின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் காய்கனி சந்தையில் நடைபெற்றது.

காய்கனி சந்தை சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். செயலா் கே.நாராயணசிங்கம், துணைச்செயலா் கே.பி.முருகேசன், கல்லூரணி ஊராட்சி முன்னாள் தலைவா் அருணோதயம், வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், கண்ணன், பரமசிவம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, பெரியணனின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com