பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்செல்வனுக்கு, ஆய்க்குடி ஜே.பி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. இதையடுத்து பூலாங்குளம் கிராம மக்கள் சாா்பில் அவருக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டனா்.