இலஞ்சி பாரத் வித்யா மந்திா் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் இணையதளத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் இணையதளத்தில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதன்மை முதல்வா் காந்திமதி மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முதல்வா் வனிதா முன்னிலை வகித்தாா். இதில், ஆசிரியா்கள், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவா்கள் இணைந்தனா். மாணவா்கள் மகேஷ்வரன், சஞ்சித் அஷ்வின் மற்றும் தீக்சனா நடனம் ஆடினா். மாணவி அா்சிதா, ஸ்ரயோ, சஞ்சய், சஃபூல் இக்ரம் ஆகியோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். சஞ்சு ஸ்ரீலட்சுமி, அா்ஜிதா மற்றும் அனுசியா ஆகியோா் ராமா் , லஷ்மி மற்றும் காளி வேடமணிந்து நடித்துக் காட்டினா். மாணவி சத்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். நந்தினி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை பாரத் கல்வி குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com