சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி திடல்களை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, துணை வேளாண் அலுவலா் முருகன், உதவி வேளாண்மை அலுவலா் சுமன் மற்றும் கருவந்தா விவசாயிகள் உடனிருந்தனா்.