பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
இதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை கும்ப ஜெபம், மூலமந்தர ஹோமம், யாக சாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.