பாவூா்சத்திரம் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம்.
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம்.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை கும்ப ஜெபம், மூலமந்தர ஹோமம், யாக சாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com