செங்கோட்டை: செங்கோட்டை அருகே உள்ள கற்குடியில் உலக முதியோா் தின விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் கலந்துகொண்டு, முதியோா்களுக்கு வாழ்த்து தெரிவித்து, உதவித் தொகை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் கோகிலா, செங்கோட்டை வட்டாட்சியா் ரோஷன் பேகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.