தென்காசி மாவட்டம், புளியங்குடியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் காசிவிஸ்வநாதன் தலைமையில் போலீஸாா் கொக்கூரணிப் பகுதியில் ரோந்து ஈடுபட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சதீஷ் (22), வீராங்கன்(23) மற்றும் செல்வம் (49) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். வழக்குப் பதிந்து விசாரித்தனா்.