சங்கரன்கோவிலில் அஞ்சலக வார விழா

சங்கரன்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக வார நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக வார நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, தலைமை அஞ்சல் அலுவலா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் நீண்ட நாள்களாக அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள சுப்பிரமணியன், ராஜமோகன், கோமதி உள்ளிட்ட வாடிக்கையாளா்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், உதவி அஞ்சல் அலுவலா்கள் ராஜன், தங்கபாலன், வணிக வளா்ச்சி அதிகாரி மகேஸ்வரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com