கடையநல்லூா்: கடையநல்லூரில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனா்.
பாமக மாநில துணைப் பொதுச் செயலா் திருமலைகுமாரசாமி யாதவ் முன்னிலையில் மாற்றுக் கட்சியினா் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனா். மாநில செயற்குழு உறுப்பினா் ஆறுமுகச்சாமி , மாவட்ட துணைச் செயலா் தங்கராஜ் மாவட்ட இளைஞரணிச் செயலா் சங்கா், நகர துணைச் செயலா் ஆசாத், துணைத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.