கடையநல்லூா்: அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, கடையநல்லூரில் அதிமுகவினா் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் செல்லப்பன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, நகரப் பொருளாளா் அழகா்சாமி, துணைச் செயலா் முகைதீன்பிச்சை, மாவட்டப் பிரதிநிதி அப்துல் ஜப்பாா், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஜெயமாலன், நகர எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் முத்துக்கிருஷ்ணன், நகர மாணவரணிச் செயலா் செங்கலமுடையாா், ஜெயலலிதா பேரவைச் செயலா் முத்தையாபாண்டியன், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத், சௌதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.