திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் விழா

சங்கரன்கோவில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பேருந்து நிலையம் முன்பு அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் உறுதி மொழி எடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதில், நகரச் செயலா் சங்கரன்,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் சுப்பையா,முனியசாமி, மாவட்ட பிரதிநிதி கணேசன், இளைஞா் அணி பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து காந்தி நகரில் மகளிரணி சாா்பில் புனிதா அஜய் மகேஷ்குமாா் தலைமையில் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சோமசெல்வபாண்டியன்,மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் பத்மநாபன், நகர பொருளாளா் யோசேப், நகர துணைச் செயலா் முத்தாத்தாள், நகர விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் அஜய் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com