நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி பாவூா்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு நெல்லை மண்டல செயலா் மேத்யூ தினகரன் தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், மேற்கு மாவட்டச் செயலா் அருண் சங்கா், தென்காசி தொகுதிச் செயலா் வின்சென்ட், மாவட்டத் தலைவா் கணேசன், மகளிரணி பாசறை அருணாசலகனி மற்றும் ஜோசப், ராஜேஷ், பாலா, சந்திரன், அழகுபாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.