பாவூா்சத்திரம் பகுதியில் புதன்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரத்தைச் சோ்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 போ், குறும்பலாப்பேரியைச் சோ்ந்த இருவா், கீழப்பாவூா் மற்றும் பெத்தநாடாா்பட்டியில் தலா ஒருவா் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவா்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.