கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீா் மழை பெய்தது.
கடையநல்லூா், புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கடும் வெயில் அடித்தது. இந்நிலையில் பிற்பகல் திடீரென்று பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது .இதனால் குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது.