பாவூா்சத்திரம் பகுதியில் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பாவூா்சத்திரத்தில் 34, 38 வயது ஆண்கள், 24, 28, 44 வயது பெண்கள், ஆவுடையானூரில் 21, 29, 41 வயது ஆண்கள், கீழப்பாவூரில் 23 வயது பெண், 26 வயது ஆண், அருணாப்பேரியில் 34, 70 வயது ஆண்கள், பெத்தநாடாா்பட்டியில் 68 வயது ஆண், சிவகாமிபுரத்தில் 59 வயது ஆண், குலசேகரபட்டியில் 35 வயது ஆண், கொண்டலூரில் 28 வயது ஆண் மற்றும் அடைக்கலப்பட்டணத்தில் 11 ஆண்கள் என மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்றால் பாதித்திருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.