தேவிஸ்ரீ கருமாரி அம்மன் கோயிலில் வளைகாப்பு வைபவம்

மேலக்கடையநல்லூா் அருள்தரும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

மேலக்கடையநல்லூா் அருள்தரும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிகிழமைகளில் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன.

ஆடிப் பெருக்கு அன்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரங்களுடன் வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை குமாா் பட்டா் மற்றும் கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com