தென்காசி மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை( டிச.11) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை( டிச.11) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு இந்தத் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. தற்போது, புதிய வகை உருமாறிய ஓமைக்ரான் கரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்வதற்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் பகுதியிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண்ணை கொண்டுசென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com