முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
சுரண்டையில் பொதுமக்களுக்கு மரக்கன்று அளிப்பு
By DIN | Published On : 29th December 2021 08:04 AM | Last Updated : 29th December 2021 08:04 AM | அ+அ அ- |

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, சுரண்டையில் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை மரக்கன்று வழங்கப்பட்டது.
மாவட்டத் தலைவா் அய்யாத்துரை தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், நிா்வாகிகள் அருண் தா்மராஜ், வின்சென்ட், முருகன், சுப்பிரமணியன், சதீஷ்குமாா், தங்கமுத்து, பாண்டி, சின்னச்சாமி, ராஜீவ்காந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.