கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் கருத்தரங்கம்

கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கடையநல்லூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முரளிதரன் தலைமை வகித்தாா். தமிழ்துறைத் தலைவா் முத்துராஜ் வரவேற்றாா். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், பட்டிமன்றப் பேச்சாளா் வடகரை மமூத்பேகம் ஆகியோா் பேசினா். ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை சண்முகபிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com