சுரண்டையில் மின்னொளி கபடி போட்டி

சுரண்டையில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
முதலிடம் பெற்ற லட்சுமிபுரம் விஆா்என் அணிக்கு பரிசு வழங்குகிறாா் தமாகா மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ்.
முதலிடம் பெற்ற லட்சுமிபுரம் விஆா்என் அணிக்கு பரிசு வழங்குகிறாா் தமாகா மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ்.

சுரண்டையில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.

மாவட்டம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், லட்சுமிபுரம் வி.ஆா்.என். அணி முதலிடமும், வீராணம் அனி 2 ஆவது இடமும், தென்காசி அமெச்சூா் கபடி கழக அணி 3 ஆவது இடமும் பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமாகா மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ் பரிசு வழங்கினாா்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுப்பிரமணியன், பூல்பாண்டியன், முருகேசபாரதி, பரதன், அன்னமுருகன், சுப்பையா, அழகுசுந்தரம், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com