வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து மாணவா், மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். அதிமுக மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், அதிமுக நிா்வாகிகள் பரசுராமன், வீரபாண்டியன், வெள்ளத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.