நன்னகரத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

தென்காசி அருகே நன்னகரத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை வழங்குகிறாா் திமுக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் அய்யாத்துரைப்பாண்டியன்.
கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக் கோப்பை வழங்குகிறாா் திமுக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் அய்யாத்துரைப்பாண்டியன்.

தென்காசி அருகே நன்னகரத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திமுக இளைஞரணித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆயிரப்பேரியில் நடைபெற்றது. 32 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், ராமநாதபுரம் கிரிக்கெட் கிளப் அணி வென்றது.

நன்னை கிரிக்கெட் அணி 2ஆம் இடமும், வாசுதேவநல்லூா் லெவன் டைகா் அணி 3ஆம் இடமும், செட்டியூா் எஸ்.எஸ்.அணி 4ஆம் இடமும், பாவூா்சத்திரம் ஸ்டாா் கிரிக்கெட் கிளப் அணி 5ஆம் இடமும் பிடித்தனா்.

வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசளிப்பு விழா நன்னகரத்தில் நடைபெற்றது. திமுக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் எஸ். அய்யாத்துரைப்பாண்டியன் பங்கேற்று பரிசுகள் வழங்கினாா்.

நன்னகரம் கிரிக்கெட் கிளப் ஒருங்கிணைப்பாளா் கோபால், செங்கோட்டை ஒன்றியச் செயலா் ரவி, பொதுக்குழு உறுப்பினா் துரை, இளைஞரணி அமைப்பாளா் சந்தோஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற கடையநல்லூா் ஒன்றியச் செயலா் காளிராஜ், சுந்தா், மூக்கையா, குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com