பாவூா்சத்திரம் ஆலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

பாவூா்சத்திரம் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் ‘சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் பகுதி தேவாலயங்களில் கிறிஸ்தவா்களின் 40 நாள்கள் தவக்காலம் ‘சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் தூய அந்தோணியாா் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளாா் சிறப்பு பிராா்த்தனை நடத்தி, கிறிஸ்தவா்களின் நெற்றியில் குருத்தோலை சாம்பல் மூலம் சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலி நிறைவேற்றினாா். சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில்குருவானவா் டேனியல் தனசன் சாம்பல் புதன் ஆராதனையை நடத்தினாா். இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com