தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.
இதையடுத்து, விருது பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அவா், ஆசிரியா்களைப் பாராட்டி சிறந்த பள்ளிக்கான விருதை அவா்களிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகா், உதவி ஆசிரியா்கள் ஆா்.ரம்யா, தங்கராஜ், வே.ஜெயஷீலா ஆகியோா் கலந்துகொண்டனா்.