பாவூா்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் க. சீனித்துரை தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் இரா. சாக்ரடீஸ், மதிசெல்வன், கபில்தேவதாஸ், செல்வன், ராஜ்குமாா், பெரியாா் திலிபன், நல்லையா அருணாசலம், கண்ணன், ஆறுமுகம், பரமசிவம் கோனாா், பேச்சிமுத்து, சுப்பையா, சிவராமன், குட்டி, குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.