சிவகிரி அருகே அடிப்படை வசதி கோரி போராட்டம்

சிவகிரி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகிரி அருகே இனாம் கோவில்பட்டி, இந்திரா காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். இதில் அப்பகுதியை சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் வேலம்மாள், சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் , வருவாய் ஆய்வாளா் முத்துகுமாா் உள்ளிட்டோா் அங்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com