கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்கக் கோரிக்கை

தென்காசி மாவட்டம் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கிராமக் கோயில் பூசாரிகளுக்கு கரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.ஆவுடைநாயகம் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:

அனைத்து கிராமக்கோயில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும், கோயில் அறங்காவலா் குழுவில் அா்ச்சகா், பட்டாச்சாரியாா், கிராமக் கோயில் பூசாரிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும், நல வாரியத்தை செம்மைப்படுத்தி உடனடியாக செயல்படுத்த வேண்டும், 4 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், அனைத்து பூசாரிகளுக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com