சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடா்ந்து, தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கோ.கமலி, பா.லக்கிபிரியா, அபினேஷ்ரோஜா, ரா.சந்தியா, ஜோ.சைன்ஆக்ஸ், த.அரவிந்த் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமையாசிரியா் ஏ.மரியஅந்தோணி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் மரிய எலிசபெத் நன்றி கூறினாா்.