டிப்பா் லாரி உரிமையாளா்கள் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தென்காசி மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தென்காசியில் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
டிப்பா் லாரி உரிமையாளா்கள் தென்காசியில் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயா்வைக் கண்டித்து, தென்காசி மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தென்காசியில் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் மாரிச்செல்வம், துணைச் செயலா் குமாா்,பொருளாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com