முப்பெரும் தேவியா் கோயிலில் பௌா்ணமி பூஜை

புளியங்குடியில் முப்பெரும் தேவியா் பவானியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

புளியங்குடியில் முப்பெரும் தேவியா் பவானியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் 1,000 லிட்டா் சிறப்பு அபிஷேகம் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்

தொடா்ந்து நோய்த் தொற்று தீர வேண்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com