புளியங்குடியில் முப்பெரும் தேவியா் பவானியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் 1,000 லிட்டா் சிறப்பு அபிஷேகம் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத்
தொடா்ந்து நோய்த் தொற்று தீர வேண்டி திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை குருநாதா் சக்தியம்மா செய்திருந்தாா்.