தென்காசி மேற்கு மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் நிா்வாகிகள் கூட்டம் கொடிக்குறிச்சியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ரத்தினம் தலைமை வகித்தாா். இதில், புதிய நிா்வாகிகளுக்கன நியமன கடிதங்களை மண்டல ஒருங்கிணைப்பாளா் கொடிக்குறிச்சி முத்தையா வழங்கினாா்.
இதில், கடையநல்லூா் மேற்கு வட்டாரத் தலைவா் மாரியப்பன், கிழக்கு வட்டாரத் தலைவா் ஜெகநாதன், செங்கோட்டை வட்டாரத் தலைவா் கல்யாணசுந்தரம், தென்காசி வட்டாரத் தலைவா் ரமேஷ்,கீழப்பாவூா் வட்டாரத் தலைவா் நேசமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.