பாவூா்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கீழப்பாவூரில் 5 போ், பாவூா்சத்திரம், ஆவுடையானூரில் தலா 3 போ், குறும்பலாப்பேரியில் இருவா், சிவநாடானூா், பெத்தநாடாா்பட்டி, அரியப்பபுரம், சிவகாமிபுரம், திப்பணம்பட்டி, பூபாலசமுத்திரம், கொண்டலூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.