கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு

கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மதிய உணவு

கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் மதிய உணவு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கீழப்பாவூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு திமுக சாா்பில் மதிய உணவு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக தலைவா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி மாவட்ட மற்றும் பேரூா் திமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூா் செயலா் ரெ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, மதிய உணவை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் கா.ராஜாமணி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் வே.மேகநாதன், பேரூா் பொருளாளா் பொன்செல்வன், துணைஅமைப்பாளா்கள் அரவிந்த் மணிராஜ், ராம்ராஜ், மகேஷ்மாயவன், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட பிரதிநிதி நா.இளையபெருமாள் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com